ஸ்ரீ:
Forthcoming events at Srirangam
Kindly click the following links to view Sri Ranganatha Swamy Thirukovil Utsava videos:
https://www.youtube.com/channel/UC_xuqVpE5GcyGi5FQGHDTGw/vi
https://www.youtube.com/channel/UCKXizkhJVeLxlP5rIea
a6Kw/videosy6
=================================================
Namperumal vasantha utsavam – 27.05.23 to 04.06.23
Ekavasatham, satrumurai – 04.06.23
————————————————————————–
Uraiyur Sri Kamalavalli Thayar Kodai Thirunaal – 17.05.23 to 26.05.23
Kindly click the following link for utsava photos :
https://photos.app.goo.gl/8YC4tZmVcv6pXGZF6
—————————————————————————————-
Sri Ranganatchair Kodai Thirunaal – 10.05.23 to 19.05.23
Kindly click the following link for utsava pathirikai and photos :
https://photos.app.goo.gl/ddC62BdaiSqdekbz6
Namazhwar varusha thirunatchathiram – Vaikasi vishakam – 02.06.23
Koil Narasimha Jayanthi – 03.06.23
Periya bhattar, Sreeramapillai varusha thirunatchathiram – Vaikasi – Anusham – -03.06.23
Thiruvarangapperumal Araiyar varusha thirunatchathiram – Vaikasi Kettai – 04.06.23
Kurmajayanthi – 14.06.23
====================================================
Namperumal Kodai Thirunaal (Poochathu Thirunaal)- 25.04.23 to 04.05.23 and Chithira pournami (Gajendra moksham) purapadu 05.05.23
Kindly click the following link for utsava pathirikai and photos :
https://photos.app.goo.gl/rKJn22fKn4we8sij8
———————————————————————————————————————-
திருமுளை 09.04.23
நகரசோதனை – 10.04.23
விருப்பன் திருநாள் – 11.04.23 முதல் 21.04.23 முடிய
Kindly click the following link for utsava pathirikai and photos :
https://photos.app.goo.gl/tGg4s3NtaNktTW6W9
============================================================
Achariyargals varusha thirunatchathiram – Chithirai matham
1) Revathi – 19-04-2023 – Wednesday
Namperumal
2) Thiruvathirai – 25-04-2023 – Tuesday
Swami Emberumanar
3) Poonarpoosam – 26-04-2023 – Wednesday
Muthaliandan
4) Koil Srirama Navami – 29-04-2023 – Saturday
5) Chithirai – 04-05-2023 – Thursday
Madurakaviazhwar
———————————————————————————————————-
Aadhi Brahmotsvam 28.03.23 to 07.04.23
Kindly click the following link for utsava pathirikai and photos:
https://photos.app.goo.gl/aJ9M7DQNh6m3nSjG9
=======================================================
—————————————————————————————–
Achariyargals varusha thirunatchathiram – Panguni matham
1) Rohini – 27.03.2023 – Monday
Periyaperumal
2) Uthiram – 05.04.2023 – Wednesday
Periyapiratiar, Namjeeyar
Sri Parasara Bhattar, thiruvadiel – Namjeeyar
3) Hastham – 06.04.2023 – Thursday
Thiruvarangathu Amudanar
——————————————————————————-
Namperumal Theppa thirunaal – Thirupalliooda utsavam – 23.02.23 to 03.03.23
Kindly click the following link for photos :
https://photos.app.goo.gl/CqerE88sfnBFisjH9
Urayur Sri Kamalavalli thayar Pagal Pathu – 11.02.23 to 15.02.23
Erappathu – 16.02.23 to 20.02.23
Kindly click the following link for photos :
https://photos.app.goo.gl/tmi4bozNevnrk8Qb7
Eerppa satrumurai – 21.02.23
—————————————————————————————————-
Achariyargals varusha thirunatchathiram – Maasi matham
1) Masi krishnapaksha thuvadasi – 17.02.2023 –Friday
Manavala mamunigal Thiruvathyananam
The following link gives the details of this utsavam:
MANAVALA MAMUNIGAL THIRUVADAYANA UTSAVAM AT SRIRANGAM-KOIL ATHAN FILE
2) Mirugaserisham – 01.03.2023 – Wednesday
Thirukatchi Nambigal
3) Punarpoosam – 03.03.2023 –Friday
Kulasekara Azhwar
———————————————————————————————–
Namperumal Bhupathi Thirunaal – 26.01.23 to 05.02.23
Thirumulai 24.01.23
Kindly click the following link for utsava pathirikai nnd photos :
https://photos.app.goo.gl/NMDyhnafehYbR5Qr8
———————————————————————————-
Sri Ranganayaki thayar Pagal Pathu – 13.01.23 to 17.01.23
Erappathu – 18.01.23 to 22.01.23
Kindly click the following link for photos:
https://photos.app.goo.gl/VP6CvzDLhK2qCKFB9
Eerppa satrumurai – 23.01.23
Namperumal Sangaranthi Purapadu – 15.01.23
Namperumal Kanu Paarivettai Purapadu – 16.01.23
Kindly click the following link for photos:
https://photos.app.goo.gl/K7fCDNW6REEBNF136
Achariyargals varusha thirunatchathiram – Thai matham
1) Punarpusam – 03.02.2023 – Friday
Embar
2) Magam – 07.02.2023 – Tuesday
Thirumazisai Azhwar
3) Hastham – 10.02.2023 – Friday
Koorthazhwan
————————————————————————————————
NAMPERUMAL THIRUADYAYANA UTSAVAM – 23.12.22 to 12.01.23
Important events of Thiruadyayana utsavam
Day 01 – Vaikunda Yekadasi – 02/01/23 Paramapatha vasal thirappu – 04.45 a.m.
Day 07 – Thirukaithala sevai – 08/01/23 – 06.00 p.m. to 06.15 p.m. – Namazhwar natchiar thirukkolam (Parangusa nayagi)
Day 08 – Thirumangai mannan vedupari – 09/01/23 – 05.00 p.m. to 07.30 p.m.
Day 10 – Erapaththu satrumurai – Theerthavari – 11/01/23 – 10.30 a.m. to 11.00 a.m.
Namazhwar moksham, Thiruvaimozhi satrumurai – 12/01/23 – 06.00 a.m. to 07.00 a.m.
Kindly click the following link for Utsava Pathirikai and Photos :
https://photos.app.goo.gl/o7LDd42WBiWj3TMC7
=========================================================
The following link gives a brief vaibhavam of Thiruadyayana utsavam at Srirangam :
ATHYAYANA UTSAVA VAIBHAVAM – KOIL ATHAN FILE
Azhwar, Achariyargal varusha thirunatchathiram – Markazhi matham
Kettai – 22.12.2022 – Thursday
Thondaradipodi Azhwar, Periya Nambi
======================================================
Koil Thirukkarthikai – 08.12.22
Kindly click the following link for photos :
https://photos.app.goo.gl/heL2eovox8yayM9b6
———————————————————————
04.12.22 – Kaisika Ekadasi
Kindly click the following link for photos :
https://photos.app.goo.gl/817SN1A9Eoddswsp6
———————————————————————————————–
Azhwar, Achariyargal varusha thirunatchathiram – Karthikai matham
1) Karthigai – 07.12.2022 – Wednesday
Thirumangai Azhwar, Nampillai
2) Rohini – 08.12.2022 – Thursday
Thiruppanazhwar
—————————–———————————————————–
Kindly click the following link to view video :
Uraiyur Sri Kamalavalli Thayar Unjal Thirunaal (Dolotsavam) – 05.11.22 to 11.11.22
Kindly click the following link for utsava photos :
https://photos.app.goo.gl/dBQK5qKgvzX681FL9
===========================================================
நம்பெருமாள் ரேவதி மண்டபத்தில் – 06.11.22
————————————————————————————————
Sri Ranganayaki Thayar Unjal Thirunaal (Dolotsavam) – 29.10.22 to 04.11.22
Kindly click the following link for utsava photos :
https://photos.app.goo.gl/TH5SNx8KUSax6TZW9
——————————————————————————–
13.10.22 to 21.10.22 – Namperumal Unjal Thirunaal (Dolotsavam)
Kindly click the following link for utsava pathirikai and photos :
https://photos.app.goo.gl/nYs1tzcvDALHKW2P9
—————————————
24.10.22 – Deepavali
Achariyargals varusha thirunatchathiram – Aippasi matham
1) Sri Manavalamamunigal Thiruavathara Utsavam – 20.10.22 to 29.10.22
Varusha satrumurai – Mulam – 29.10.2022 – Saturday
2) Puradam – 30.10.2022 – Sunday
Senaimudhaliar
3) Thiruvonam – 01.11.2022 – Tuesday
Poigaiazhwar, Pillailokachariar
4) Avittam – 02.11.2022 – Wednesday
Boothathazhwar
5) Sathayam – 03.11.2022 – Thursday
Peyazhwar – Mudalazhwargal
——————————————————————————–
26.09.22 to 04.10.22 – Navarathiri Utsavam – Sri Ranganayagi Thayar Purapadu
04.10.22 – Mahanavami – Saraswathi Pujai
Kindly click the following link for photos:
https://photos.app.goo.gl/M88TSHXKLyMVZUFi7
05.10.22 – Vijayadasami – Namperumal Purapadu – Kuthirai vaghanam
Kindly click the following link for photos:
https://photos.app.goo.gl/V82z6nCzCdU5GZti6
=============================
Achariyargals varusha thirunatchathiram – Purattasi matham
Thiruvonam – 05.10.2022 – Wednesday – Sri Vedanthachar Varusha Satrumurai
Purattathi – 08.10.2022 – Saturday – Koil Kanthadaiannan
Punarpusam – 17.10.2022 – Monday – Ondrana Vanamamalai Ramanuja Jeeyar swami (Ponnadigal Jeeyar swami)
———————————————————————-
05.09.22 Thirumulai
06.09.22 to 14.09.22 – Namperumal Thirupavithira utsavam
07-09-2022 – Angopanga Sevai (Poochaandi Sevai)
Day 07 – 12.09.22
Day 09 – Satrumurai – Theerthavari
Kindly click the following link for photos :
https://photos.app.goo.gl/b5xSspDSE91nHqtk9
17.09.22 – Aavani Rohini – Sri Periyavacchan Pillai varusha thirunatchathiram
Gopurapatti Sri Aathinayagaperumal Thirukkoil Maha Samprokshanam – 07.09.22
Kindly click the following link for utsava pathirikai an d photos :
https://photos.app.goo.gl/4g4PWyKEgZ5XMbzb6
https://photos.app.goo.gl/iDix6BReyE3MF4Yd9
https://photos.app.goo.gl/kbWWB5x187mAEFFv7
==========================================================
Sri Jayanthi – 21.08.22
Uriyadi – 22.08.22
Morning – Kannapiran purapadu – 07.00 a.m.
Evening – Kannapiran and Namperumal purapadu – 03.00 p.m.
Kindly click the following link for photos :
https://photos.app.goo.gl/vXdMRottTPgVQgXt6
———————————————————————————-
Koil Irupathettam perukku (Aadi 28) – Namperual first purapadu after Jeshtabishekam – 13.08.22
Kindly click the following link for photos :
https://photos.app.goo.gl/UMLn2qfSQfFZSEbFA
——————————————————————————————————————–
22-07-2022 – வெள்ளிக்கிழமை
ஸ்ரீரங்க நாச்சியார் ஜேஷ்டாபிஷேகம்.
Kindly click the following link for photos:
https://photos.app.goo.gl/75DxXwiFUPDyhTsz8
29-07-2022 – வெள்ளிக்கிழமை
ஸ்ரீ சக்கரத்தாழ்வார் ஜேஷ்டாபிஷேகம்.
05-08-2022 – வெள்ளிக்கிழமை
உறையூர் கமலவல்லி நாச்சியார் ஜேஷ்டாபிஷேகம்
06-08-2022 – சனிக்கிழமை
அன்பில் சுந்தர்ராஜ பெருமாள் ஜேஷ்டாபிஷேகம்
08-08-2022 – திங்கட்கிழமை
திருவெள்ளறை ஸ்ரீ புண்டரிகாக்ஷப் பெருமாள் ஜேஷ்டாபிஷேகம்.
———————————————————————————-
Azhwar acharriyargal varusha thirunatchathiram – Aadi mathm :
1) Sri Andal Thiruvadipura utsavam – 23.07.22 to 01.08.22
Thiruvadipuram – 01.08.22
Erppa satrumurai – 02.08.22
2) Uthiradam – 10.08.22
Sri Aalavandar
————————————————————-
Namperumal Jeshtabishekam – Aani Kettai – 11.07.22
Kindly click the following link for photos :
https://photos.app.goo.gl/75DxXwiFUPDyhTsz8
Thiruppavadai – 12.07.22
================================
Sri Ranganayagi Thayar Vasantha Utsavam – 18.06.22 to 24.06.22
Uraiyur Sri Kamalavalli Thayar Vasantha Utsavam – 25.06.22 to 01.07.22
Azhwar acharriyargal varusha thirunatchathiram – Aani mathm :
1) Swathi – 08/07/2022 – Friday
Periyazhwar
2) Anusham – 10/07/2022 –Sunday
Sriman nathamunigal
3) Mulam – 12/07/2022 – Tuesday
Srisailesa thanian avatharathinam
Kindly click the following link to read the article:
Aani Thirumulam – Pasurams anushtanam – Koil Athan File
aani mulam – srisailesa vaibhavam – koil athan file
=======================================
Namperumal Vasantha utsavam – 06.06.22 to 14.06.22
Please click the following link for photos:
https://photos.app.goo.gl/kFX3oiYuAJqQhANFA
Namazhwar Varusha satrumurai – 12.06.22
Koil Narasimha Jayanthi – 13.06.22
Ekavasantham Satrumurai -. 14.06.22
=================================================
கோபுரப்பட்டிப் பெருமாள் கோயில் பாலாலயம் – 01.06.2022 (ஸ்ரீரங்கம் முரளீ பட்டர்)
கோபுரப்பட்டி – அரங்கன் துயிலும் இன்னொரு அற்புதத் தலம். ஏறத்தாழ எழுநுாறு ஆண்டுகள் கழித்து, கிளர்ந்தெழுந்தத் திருத்தலம். மண்ணும், கல்லும் சிதறிக்கிடந்த நிலை பலகடந்து, மனதிற்கினியனாய் அரங்கன் பள்ளிக்கொண்டு, கண்ணுக்கு விருந்தாய் மாறிய ஒரு மாயாஜாலம் நிகழ்த்திய ஊர்..! விண்ணும் மண்ணும் வணங்க, ஆறு நுாற்றாண்டுகள் கடந்து, கட்ந்த 27.08.2010 அன்று சிறப்பாக நடந்தேறிய மஹாஸம்ப்ரோக்ஷணம், தற்சமயம் பனிரெண்டு ஆண்டுகள் கழிந்த நிலையில், நாம் காண, கண்டு வணங்கி மகிழ மீண்டும் விரைவில் நடைபெறவுள்ளது.! இதற்காக வருகின்ற வைகாசி மாதம் 18ம் நாள், 01-06-2022 அன்று பாலாலயம் நடைபெறவுள்ளது..! இதில் தாங்கள் அனைவரும் பங்குக் கொண்டு, இறையருள் பெறவேண்டி அன்புடன் அழைக்கின்றேன். இத்துடன் நடைபெறவுள்ள திருப்பணிகளுக்கான விவரங்களையும் இணைத்துள்ளோம்..! தாங்களனைவரும் அவசியம் தாங்களால் ஆன உதவிகளை அவசியம் செய்யுமாறு அன்போடு வேண்டுகின்றேன். நாமனைவரும் இவ்வரிய கைங்கர்யத்தில் கைகோர்த்து கூடி மகிழந்து கொண்டாடுவோம் வாருங்கள்.! நமஸ்காரம்..!
அன்புடன் – முரளீ பட்டர்
லீலாசுகர் எழுதிய “கிருஷ்ண கர்ணாம்ருதம்” எனும் அற்புதமான காவியத்தில்,
”க்ருஷ்ணேனாம்ப கதேன ரந்து-மதனா
ம்ருத்பக்ஷிதா ஸ்வேச்சயா”
”…அம்மா..! விளையாடுவதற்கு வந்த கிருஷ்ணன் மண்ணைப் பட்சணம் போன்று புசிக்கின்றான்..” என்று பலராமன் தாயான யசோதையிடம் கூறுகின்றான். வாயைத் திறந்து பார்த்த யசோதைக்கு உலகமே அதில் தெரிந்து மயங்குகிறாள்..!
மண்ணையும் அவன் தின்கிறான் – வெண்ணையையும் அவன்தான் களவாடுகின்றான். அலகிலா விளையாட்டு அவனுடையது.
இது போன்று பாம்பணைத் துறந்து மண்தரையில் பாம்புப் புற்றுகள் சூழ, கோபுரப்பட்டிப் பெருமாள் துயின்றதையும் கண்ணுற்று வருந்தின காலம் சென்று, நம் வருத்தம் தீர்ந்திட இன்று பாம்பணையில் கம்பீரமாகப் பள்ளி கொள்ளும், கண் கொள்ள பாக்கியமும் கிடைக்கப் பெறுகின்றோம்.
இன்னும் கோலகலமாக கோயிலை மாற்றுவோம். நடைபெறவுள்ள திருப்பணியிலும், மஹா ஸம்ப்ரோக்ஷணையிலும் பங்கு கொண்டு, பள்ளி கொண்டானின் பரம அனுக்ரஹத்தினைப் பெறுவோம் வாருங்கள்..!
உலகமுண்ட பெருவாயா உலப்பில் கீர்த்தி யம்மானே
நிலவும் சுடர் சூழ் ஒளி மூர்த்தி நெடியாய் அடியேன் ஆருயிரே
திலதம் உலகுக்காய் நின்ற திரு வேங்கடத்து எம்பெருமானே
குல தொல் லடியேன் உனபாதம் கூடுமாறு கூறாயே
(6-10-1-)
Gopurapatti Temple Bank Details :
NAME :: SRI ADHINAYAGAPERUMAL T KOIL GRAMAKOIL COMMITTEE
S.B A/C NO. :: 167801000007400
IFSC CODE :: IOBA0001678
BRANCH :: MANNACHANALLUR, TIRUCHIRAPPALLI DISTRICT – 621005,
TAMILNADU
——————————————————
Swamy Emberumanar varusha satrumurai – 05.05.22
Sri Mudaliandan varusha satrumurai – 06.05.22
Koil Srirama Navami – 10.05.22
Sri Madhurakavi Azhwar varusha satrumurai 14.05.22
Sri Ranganayaki Thayar Kodai Utsavam – 04.05.22 to 13.05.22
===============================
திருமுளை 19.04.22
நகரசோதனை – 20.04.22
விருப்பன் திருநாள் – 21.04.22 முதல் 01.05.22 முடிய
Kindly click the following link for utsava pathirigai and photos :
https://photos.app.goo.gl/iZfwt6Pmgpbrxok88
==================================
Ugādi, Samvatsarādi – 02.04.22
Kodai thirunaal – 06.04.22 to 15.04.22
Chithira pournami – Gajendra moksham – 16.04.22
—————————————-
https://photos.app.goo.gl/xBG3SKCNMkiFdJTD8
Maasi matha Azhwargals and achariyargals varusha thirunatchathiram
1) Masi krishnapaksha thuvadasi – 28.02.2022 –Monday
Manavala mamunigal Thiruvathyananam
2) Mirugaserisham – 11.03.2022 – Friday
Thirukatchi Nambigal
3) Punarpoosam – 13.03.2022 –Sunday
Kulasekarazhwar
—————————————————-
Thirumulai – 03.02.22
Theppa thirunaal – Thirupalliooda utsavam – 04.02.22 to 12.02.22
Kindly click the following link for photos taken during this utsavam:
https://photos.app.goo.gl/qXNAHMGLdqAAzwea9
உறையூர் கமலவல்லி நாச்சியார் திருக்கோவிலில் திருவத்யயண உற்சவம் – 23-01-2022 முதல் 02-02-2022 வரை
23-01-2021 முதல் 27-01-2022 வரை பகல் பத்து.
28-01-2022 பரமபத வாசல் திறப்பு.
28-01-2022 முதல் 31-01-2022 வரை
இரவு வீணை ஏகாந்தம்.
01-02-2022
தீர்த்தவாரி,திருமஞ்சனம்,நம்மாழ்வார் மோட்சம்.
02-02-2022
இயற்பா சாற்றுமுறை.
==================================
Thirumulai 07.01.22
Nagarasothanai – 08.01.22
Namperumal Bhupathi Thirunaal – 09.01.22 to 19.01.22
Kindly click the following link for photos taken during this utsavam:
https://photos.app.goo.gl/pxbWQmFKH5HRkegs8
=========================
Bogi – 13.01.22
Pongal – Sangaranthi – 14.01.22
Kanu parivettai – 15.01.22
Embar varusha satrumurai – 17.01.22
Thirumazisai Azhwar varusha satrumurai – 20.01.22
Kurathazhwan varusha satrumurai – 23.01.22
————————————————
Pagal paththu – 04/12/21 to 13/12/21
==================== =================
Thirukkarthikai – 19.11.21
Thirumangai Azhwar and Nampillai varusha satrumurai – 19.11.21
Thiruppanazhwar varusha satrumurai – 20.11.21
Kaisika Ekadasi – 15.11.21
Sri Ranganayagi thayar unjal utsavam – 06.11.21 to 12.11.21
Aipasi matha azhwar/achariyargal varusha thirunatachathiram
Sri Manavalamamunigal thiruavathara utsavam – 30.10.21 to 08.11.21
Sri Manavalamamunigal varusha satrumurai – 08.11.21
Eyarppa Satrumurai – 09/11/21
Senaimudaliar varusha satrumurai – 09/11/21
Poigaiazhwar, Pillailokachariyaar varusha satrumurai – 11/11/21
Boothathazhwar varusha satrumurai purapadu – 12/11/21
Peyazhwar varusha satrumurai (Mudalazhwargal) – 13/11/21
Deepavali – 04.11.21
Namperumal Dolotsavam (Unjal utsavam) – 24.10.21 to 01.11.21
Sri Ranganayagi Thayar Navarathiri utsavam -06.10.21 to 14.10.21
Thiruvadi sevai – 12.10.21
Sarasvathi Poojai – 14.10.21
Vijaya dasami – 15.10.21
Sri Vedanthachariyar varusha thirunatchathiram – 15.10.21
——————————————————–
Srijayanthi – 31.08.21
Uriyadi – 01.09.21
:::::::;;;;;:::::::::::::::::::::::::::::::::::::::::
Thirumulai – 17.08.91 Thirupavithroutsavam 18.08.21 to 26.08.21
Periyavaachan Pillai varusha thirunatchathiram – 30.08.21
Pathinettam (18) perukku – 03.08.21 (Aadi Perukku)
Aadi matha azhwar/achariyargal varusha thirunatachathiram
Sri Alavandar varusha thirunatchathiram – 24.07.21
Sri Aandal thiruvadipura utsavam – 02.08.21 to 11.08.21
Thiruvadipuram – 11.08.21
Eyarppa Satrumurai – 12.08.21
——————————————————————-
Namperumal Jeshtabishekam – Aani Kettai – 23.06.21
Thiruppavadai – 24.06.21
Aani matham azhwar/achariyargal varusha thirunatachathiram
1) Swathi – 21/06/2021 – Monday
Periyazhwar varusha satrumurai
2) Anusham – 23/06/2021 –Wednesday
Sriman nathamunigal varusha satrumurai
3) Mulam – 24/06/2021 – Thursday
Srisailesa thanian avatharathinam
Kindly click the following link to read the article:
Aani Thirumulam – Pasurams anushtanam – Koil Athan File
aani mulam – srisailesa vaibhavam – koil athan file
————————————————————
#ஸ்ரீரங்க_நாச்சியார் மற்றும் #உறையூர்_கமலவல்லி_நாச்சியார்.
இரண்டு இடங்களிலும்
02-06-2021 முதல்
11-06-2021 வரை
கோடை (பூச்சாத்து) உற்சவம்.
07-06-2021 முதல் 10-06-2021 வரை இரண்டு இடங்களிலும் #இரவு_வீணை_ஏகாந்தம் நடைபெறும்.
12-06-2021 முதல் 18-06-2021 வரை இரண்டு இடங்களிலும்
வசந்த உற்சவம் நடைபெறும்.
Namperumal vasantha utsavam – 18.05.21 to 26.05.21
Kindly click the following link for photos:
https://photos.app.goo.gl/KS9L2yEcqeH5k8vz8
—————————————————————————–
Thirumulai 29.04.21
Nagarasothanai – 30.04.21
Namperumal Viruppan thirunaal – 01.05.21 to 11.05.21
Day 04 – 04.05.21 Evening Garuda sevai
Kindly click the following link for photos taken during this utsavam :
https://photos.app.goo.gl/ieRouNMV6TNds6rv5
——————————————————————————
—————————————————————
Chithira pournami – Gajendra moksham – 27.04.21
====================================================================
Kodai thirunaal – 17.04.21 to 26.04.21
Koil Sriramanavami – 21.04.21
Kindly click the following link for photos:
https://photos.app.goo.gl/WVs9Zzj8MaA3tm2u8
————————————————————————————————
Emperumanar varusha thirunatchathiram – Chithirai – Thiruvathirai – 18.04.21
=============================================
Thirumulai 18.03.21
Nagarasothanai – 19.03.21
Aadhi Brahmotsvam 20.03.21 to 30.03.21
Day 01 – 20-03-21 – Morning – Dwajarohanam
Evening – Upayanachimarudan Purapadu
Day 02 – 21-03-21 – Night Jeeyarpuram purapadu
Day 03 – 22-03-21 – Jeeyarpuram
Day 04 – 23-03-21 – Morning – Pallakku; Evening – Garuda sevai
Day 05 – 24-03-21 – Morning – Sesha vaghanam
Evening – Karpagavirutsham
Day 06 – 25-03-21 – Uraiyur serthisevai
Day 07 – 26-03-21 – Poonther
Day 08 – 27 -03-21 – Morning – Pallakku; Evening – Kuthirai vaghanam
Day 09 – 28-03-21 – Panguni Uthiram – Morning – Mattaiyadi; Evening – Sri Ranganatchaiyar and Sri Namperumal Serthisevai; Night – Theerthavari in vada thirucauvery, gathithraya goshti
Day 10 – 29-03-21 – Goratham / Sapthavaranam
Day 11 – 30-03-21 – Aalum pallakku
Kindly click the following link for utsava details and photos taken during this utsavam :
https://photos.app.goo.gl/Ko1bweqHWnBuQcCr9
Panguni matha Varush thirunatchathiram
1) Rohini – 20.03.2021 – Saturday
Periyaperumal
2) Uthiram – 28.03.2021 – Sunday
Periyapiratiar, Namjeeyar
3) Hastham – 29.03.2021 – Monday
Thiruvarangathu Amudanar
——————————————————————–
Thirumulai – 14.02.21
Theppa thirunaal – Thrupalliooda utsavam – 15.02.21 to 23.02.21
Day 01 – 15.02.21 – Evening – Hamsa Vaghanam
Day 02 – 16.02.21
Morning – Pallakku
Evening – Hanumantha vaghanam
Day 03 – 17.02.21
Morning – Pallakku
Evening – Karpaga vritcham
Day 04 – 18.02.21
Morning – Pallakku
Evening – Velli Garuda sevai
Day 05 – 19.02.21
Morning – Pallakku
Evening – Erattai prabhai
Day 06 – 20.02.21
Morning – Pallakku
Evening – Yanai vaghanam
Day 07 – 21.02.21
Evening – Upayanatchiarkaludan purapadu
Day 08 – 22.02.21
Evening – Thirupallioodam – Theppam
Day 09 – 23.02.21
Morning – Pallakku – Aasthanam at Theppa mandapam – Thirumanjanam
Evening – Panthakkatchi – Othaprabhai
Kindly click the following link for utasava Details and photos :
https://photos.app.goo.gl/LL8ZjS2aML4fFLdS6
=============================================
Thirumulai 17.01.21
Nagarasothanai – 18.01.21
Namperumal Bhupathi Thirunaal – 19.01.21 to 29.01.21
Please click the following link for utsava pathirikai and photos:
https://photos.app.goo.gl/EkdseKrhQYUUEqsp9
=======================================================
Namperumal Kanu Parivettai Purapadu – 15.01.21
Namperumal Sangaranthi Purapadu – 14.01.21
Kindly click the following link for photos:
https://photos.app.goo.gl/y55ixdk3FyHc88XV9
—————————————————————————————
NAMPERUMAL THIRUADYAYANA UTSAVAM – 15.12.20 to 04.01.21
Pagal paththu – 15/12/20 to 24/12/20
Day 09 – Muthangi Sevai – 23.12.20
Kindly click the following link for photos taken during this utsavam :
https://photos.app.goo.gl/vXJQAEsyhydWAVCr7
————————————————————————-
Thirukkarthikai and Thiruppanazhwar varusha Satrumurai 30.11.20
Kindly click the following link for photos :
https://photos.app.goo.gl/f6kXh67DEm9sv4XL8
Kaisika Ekadasi 26.11.20
———————————————————————————————————–
Sri Ranganayagi Thayar Ungal Utsavam – 14.11.20 to 20.11.20
———————————————————————————————–
Namperumal Dolotsavam (Unjal utsavam) – 03.11.20 to 11.11.20
===========================================
Vijayadasami – 26.09.20
————————————————
Sri Ranganayagi Thayar Navaratri Utsavam – 17.09.20 to 25.09.20
Thiruvadi sevai – 23.09.20
Saraswati pujai – Mahanavami – 25.09.20
—————————————————————————————————
Sri Jayanthi – 10.09.20
Uriyadi – 11/09/2020
——————————————————————————————————
Namperumal Thirupavithrai Utsavam – 29.08.20 to 06.09.20
————————————————————————————————
Namperumal Aadhi Brahmotsavam – 13.08.20 to 22.08.20
Kindly click the following links to view this utsavam events:
Video link
https://www.youtube.com/channel/UC_xuqVpE5GcyGi5FQGHDTGw/videos
Photos link
https://photos.app.goo.glT9Q4woqf6B1FR6
02-08-20 – ஆடி பதினெட்டாம் பெருக்கு
Kindly click the following link for today events :
Sri Ranganayagi Thayar – Jeshtabishekam – 10.07.20
Namperumal Jeshtabishekam – Aani Kettai – 03.07.20
*அ*ரங்கத்தில் *ஆ*னித்திருமஞ்சனம் *இ*டர்பாடில்லாமல், *ஈ*ரொன்பது கைங்கர்யபர்களுடன்,*உ*வகையுடன், *ஊ*ர் ஜனநெரிசல் இல்லாமல், *எ*ளிமையாக ,*ஏ*ற்றமுடன், *ஐ*வகை வாத்யங்கள் முழங்க, *ஒ*ய்யாரமாக யானையின் மீது, *ஓ*ங்கார நாதம் ரீங்காரமிட ,அகிலத்தின் *ஔ*ஷதமாம் நம் அரங்கநகரப்பனுக்கு *ஜேஷ்டாபிஷேக* *வைபவம் நடைபெற்றது அனைத்துலக அடியார்களுக்கும் ஒருவித மன நிறைவை அளித்தது*
=====================
Swathi – 30/06/2020 – Tuesday
Periyazhwar varusha thirunatchathiram
Mulam – 04/07/2020 – Saturday
Srisailesa thanian avatharathinam
Kindly click the following links for Srisailesa vaibhavam and pasurams to be chanted on Aani thirumulam day ::
aani thirumulam – Koil Athan file
aani mulam – srisailesa vaibhavam – koil athan file
Aani Thirumulam – Pasurams anushtanam – Koil Athan File
—–
கோதைத் துதி-30
(ஸ்ரீரங்கம் முரளீ பட்டர் 01.07.2019)
ஒரு பரிதாபீ வருடத்தில் ஸ்வாமி மணவாள மாமுனிகள் பெரியபெருமாளை ஸேவிக்கின்றார்..!
“நாளைமுதலாக நம்முடைய பெரிய திருமண்டபத்தில், பெரிய வண்குருகூர் நம்பியான ஆழ்வாருடைய, திருவாய்மொழிப்பொருளை, ஈடுமுப்பத்தாறாயிரத்துடன் நடத்தும்”
என்று நியமித்தருளினார் நம்பெருமாள்..!
சொன்னதோடு மட்டுமின்றி, தம்முடைய ஒரு வருடத்தியத் திருநாட்களையெல்லாம் நிறுத்தி வைக்கின்றார்..!
கலி 4533 பரீதாபீ வருஷம், ஆவணிமாதம் 31ஆம் தேதி, வெள்ளிக்கிழமை, சுக்ல சதுர்த்தி, ஸ்வாதி நக்ஷத்ரம் (16-9-1432) ஈடு துடங்கி, ஸ்ரீசைலேச தனியன் அவதரித்த நாள்: கலி 4534 – பிரமாதீச வருஷம் ஆனி மாதம் பௌர்ணமி ஞாயிறு, மூலநக்ஷத்ரம் (9-7-1433) சாற்று முறையன்று அர்ச்சக குமாரனாகத் தோன்றினார் அரங்கன்..!
ஸ்ரீசைலேச தயாபாத்ரம் தீபக்த்யாதி குணார்வணம்
யதீந்த்ர ப்ரவணம் வந்தே ரம்ய ஜாமாதரம் முநிம்”
என்று தனியன் சொல்லி, ”அழகிய மணவாள மாமுனிகளை அடியேன் வணங்குகிறேன்” என்று வணங்கி நிற்கின்றார்..!
“பக்தைர் பாகவத ஸஹா” “பாகவத ப்ரியன்” என்று பரமபாகவதர்களுக்கு தோழனாகவும், உற்றவனாகவும் மட்டுமின்றி தாஸனாகவும், பரம சிஷ்யனாகவும் இருக்கின்றார் அந்த பரமாத்மா..!
\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\
05.06.20 – Namperumal vasantha utsava satrumurai – Yekavasantham
====================
07.05.20 – Chithira Pournami
——————————————————————
Kindly click the following link for photos taken last year (2019) during Namperumal Aadhi Brahmotsavam :
https://photos.google.com/share/AF1QipNp31CeO4TNEuNT3YUJH2YcIpSpirI-uDPJrjXQNHvBt_a-uOp0EXGwb3QMumyKJQ?key=bUFZUmVvd3lCajYwR3FDVWFybHpEeWV2NmtibjFB
Kindly click the following link for photos taken last year (2019) during Namperumal Viruppan thirunaal :
https://photos.google.com/share/AF1QipMfvIFwplSx2aN4lONxp3d4IrmMDCcW5sM2zPMeinsev5z2riFGAi3ygrsTpVs8rg?key=c3ZLdFlodWdua1ZQQkJPcnVjdGs4ZUZDenZEM0RB
====================================================
03.03.20 – Thirukkatchi Nambigal Varusha satrumurai
திருக்கச்சி நம்பிகள் தனியன் :
கும்பே ம்ருக ஸிரோத் பூதம் யாமுநார்ய பதாஸ்ரீதம் !
தேவராஜ தயாபாத்ரம் ஸ்ரீ காஞ்சீ பூர்ணமாஸ்ரயே!!
தேவராஜ தயா பாத்ரம் ஸ்ரீ காஞ்சி பூர்ண முத்தமம்!
ராமாநுஜ முநேர் மாந்யம் வந்தே ஹம் ஸஜ்ஜநாஸ்ரயம்!!
மருவாரும் திருமல்லி வாழவந்தோன் வாழியே ! மாசி மிருகசீரிடத்தில் வந்துதித்தான் வாழியே ! அருளாளர்-உடன் மொழிசொல் அதிசயித்தோன் வாழியே ! ஆறுமொழி பூதூரர்க்கு அளித்தபிரான் வாழியே ! திருவாலவட்டம் செய்து சேவிப்போன் வாழியே ! தேவராச அட்டகத்தைச் செப்புமவன் வாழியே ! தெருளாரும் ஆளவந்தார் திருவடியோன் வாழியே ! *திருக்கச்சிநம்பி* இரு-திருவடிகள் வாழியே !
05.03.20 – Kulasekarazhwar Varusha satrumurai purapadu
ஸ்ரீகுலசேகராழ்வார் திருநக்ஷத்ரம்…..!!!
(மாசி – புனர்பூசம் – 5.3.2020)
அஞ்சனமா மலைப்பிறவி யாதரித்தோன் வாழியே!
அணியரங்கர் மணத்தூணை யடைந்துய்ந்தோன் வாழியே!
வஞ்சிநகரந் தன்னில் வாழவந்தோன் வாழியே!
மாசிதனிற் புனர்பூசம் வந்துதித்தான் வாழியே!
அஞ்சலெனக் குடப்பாம்பி லங்கையிட்டான் வாழியே!
அநவரத மிராமகதை அருளுமவன் வாழியே!
செஞ்சொல்மொழி நூற்றஞ்சுஞ் செப்பினான் வாழியே!
சேரலர்கோன் செங்கமலத் திருவடிகள் வாழியே!
Nampeumal Theppa utsavam 27.02.20 to 06.03.20
Day 01 – 27.02.20 – Aasthanam at Sri Rangavilasa Mandapam in Kili Kudu (கிளி கூடு)
Evening – Hamsa Vaghanam
Day 02 – 28.02.20
Evening – Hanumantha vaghanam
Day 03 – 29.02.20
Evening – Karpaga vritcham
Day 04 – 01.03.20
Evening – Velli Garuda sevai
Day 05 – 02.03.20
Evening – Erattai prabhai
Day 06 – 03.03.20 – Evening – Yanai vaghanam
Vattamanai sevai
Day 07 – 04.03.20 – Evening – Upayanatchiarkaludan purapadu
Day 08 – 05.3.20- Theppam
Day 09 – 06.03.20
Evening – Panthakkatchi – Othaprabhai
Kindly click the following link for utsava details and photos:
https://photos.google.com/share/AF1QipPvQV_rZyoC_4msw6qfucxN74rLzFeLXZ65ANQ6v95y_v10XdD-0K76sMAjen0wyA?key=VnozNG1PZlpuSVZLdzk2SUdIZk1TRzAwQmFTeURB
=============================================
20.02.20 – Sri Manavala Mamunigal Thiruvathyayanam
Kindly click the following link for vaibhavam of this utsavam :
MANAVALA MAMUNIGAL THIRUVADAYANA UTSAVAM AT SRIRANGAM-KOIL ATHAN FILE
———————————————————————————————
Thirumazhisaipiran varusha satrumurai -10.02.20
Sri Embar, Chonnavannam saitha perumal, Thirumazhisaipiran
====================================================
Namperumal Bhupathi thirunaal – 30.01.20 to 09.02.20
Kindly click the following link for utsava photos :
https://photos.google.com/share/AF1QipO5Y-IGakslIcOrMMBBrd1d_Bacwy0BafyE6zcJoGfOAC92oEILpQJqXms5dyjyag?key=azlVWWJiTnR5QXVQc1gycGdHYzlBWUlKRThqVU5n
“வைகுண்ட ஏகாதசி“ – ஒரு சிறப்புப் பார்வை..! – 06.01.2020
(ஸ்ரீரங்கம் முரளீ பட்டர்)
சமீபத்தில் ஆந்திராவில் உள்ள ஒரு பெரிய திருக்கோயிலில், ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் “வைகுண்ட ஏகாதசி” குறித்துக் கேட்டிருந்தனர்..!
அவர்களுக்கென்று அனுப்பி வைத்தப் பதிவினை, உங்களோடும் பகிரந்து கொள்ள ஆசை..!
சற்று உங்கள் பொறுமையினை சோதிக்கும் பெரிய பதிவாகயிருக்கலாம்..! பொறுத்தருள வேண்டுகின்றேன்.. ! தாஸன்..!
வைகுண்ட ஏகாதசி எனும் அத்யயன உற்சவம்
————————————————————————–
(ஸ்ரீரங்கம் முரளீ பட்டர்)
இதற்கு ஏன் “அத்யயன உற்சவம்“ என்று பெயர் வந்தது..?
“அத்யயனம்“ என்றால் சொல்லுதல் என்று பொருள்..! “அனத்யயனம்“ என்றால் சொல்லாமலிருத்தல்..! பாஞ்சராத்ர ஆகமம், பல உற்சவங்களை, அததற்குரிய காலத்தில் செய்யச்சொல்கின்றது..! ஆகமம், தனுர் மாதம் சுக்ல பட்ச ஏகாதசி தொடங்கி வேதங்கள் ஓதி பகவானை வழிபடச் சொல்கின்றது. இவ்விதம் செய்யப்படும் இந்த உற்சவத்திற்கு “மோக்ஷோத்ஸவம்“ என்று பெயர்.அதில் மார்கழி மாத சுக்ல பட்ச ஏகாதசியன்று ஆரம்பித்து, பத்து நாட்கள், “வேத அத்யயனம்“ செய்யச் சொலகின்றது..! ஆகமத்தினால் பரிந்துரைக்கப்பட்ட சிறப்பான உறசவம் இது..! இது போன்று சயனத்திற்கு ஏன் ஊடல் குறித்துககூட ஒரு உற்சவத்தினைப் பரிந்துரைக்கின்றது..! இந்த ஊடல் உற்சவம்தான் பங்குனி மாத பிருமமோற்சவத்தில் மட்டையடி உற்சவமாக நடைபெறுகின்றது..!
மார்கழி (தனுர்) மாதம் மிகச் சிறப்பு வாய்ந்தது. உத்ராயண புண்ய காலம் என்பது தேவர்களுக்கு ஒரு பகற் பொழுது..! தேவர்களின் பகற் பொழுதின் விடியற்காலம் என்பது மார்கழி மாதம் ஆகும்..! பகவான் கண்ணன் கீதையில் “மாதங்களில் நான் மார்கழி“ என்று சொல்கின்றான்..!
வைகுந்த வாசல் – வடக்குப்புறம் அமைந்திருப்பது ஏன்..?
“உத்ரம்“ என்ற வடமொழி சொல் வடக்குத் திக்கைக் குறிக்கும். இந்த “உத்ரம்“ என்ற பதத்திற்கு “ஸ்ரேஷ்டம்” (உன்னதமானது) என்ற பொருளுண்டு. “உத்தராயண புண்யகாலம்” உன்னதமான காலம் என்றழைக்கப்படுகின்றது. மிக உன்னதமான இந்த வடக்குத் திக்கு மோக்ஷ வாசலான வைகுந்தவாசல் அமையக் காரணமாயிற்று.
வைகுந்த வாசல் – சிறப்பு..!
வேதத்தினை அபகரித்துச் சென்ற மது, கைடபன் என்ற இரு அரக்கர்களை திருமால் அழித்தார். திருமாலின் கையினால் மோட்சம் பெற்ற அவர்கள் வைகுண்டத்தில் வாசம் செய்ய வேண்டினர். திருமாலின் கருணையினால், அவர்கள் சுக்லபக்ஷ ஏகாதசியன்று வைகுந்த விண்ணகரத்தின் வடக்குவாயிலின் மூலமாக மோக்ஷலோகம் சென்றனர். அப்போது அவர்கள், மார்கழி சுக்ல ஏகாதசியன்று, திருக்கோயில்களிலுள்ள சுவர்க்கவாசல் வழியே எழுந்தருளும் பெருமாளைத் தரிசிப்பவர்கள் அனைவருக்கும் மோக்ஷம் கிட்டவேண்டும் என்று பிரார்த்திக்க, பெருமாளும் இசைந்து ஆசி வழங்கினார். அதன்படியே இந்த வாசலானது முக்தி தரும் வாசலாயிற்று..
எப்போது திருவாய்மொழித் திருநாளாக மாறியது..?
இந்த வேத அதயயன உற்சவமானது, திருமங்கையாழ்வார் காலம் வரையில் வேதத்திற்கு ஏற்பட்ட உற்சவமாகத்தான் நடந்து வந்தது..! திருமங்கையாழ்வார், நம்மாழ்வாரின் திருவாய்மொழி உற்சவமாக, சுக்லபட்ச ஏகாதசி தொடங்கி பத்துநாட்கள், இந்த உற்சவத்தினை அரங்கனருளுால் மாற்றியமைத்தார்..!, திருமங்கையாழ்வார் அரங்கனிடத்து ஒரு கார்த்திகை மாதத்தில் திருக்கார்த்திகைத் தினத்தன்று, அரங்கனிடத்து விசேஷமாக பிரார்த்திக்கின்றார் திருமங்கை மன்னன்…!
அரங்கனிடத்துத் திருமங்கையாழ்வார் யாசித்தது மூன்று வரங்கள்தாம்..!
1) புத்த விஹாரங்களில் உள்ள தங்கத்தினை ஸ்ரீரங்கம் விமானத்திற்காகக் கொள்ளையடித்தப்போது நிறைய புத்த பிட்சுக்களும் புத்த மதத்தினரும் பலியானர். இவர்கள் அனைவருக்கும் நற்கதி கிடைக்கவேண்டும் என்று யாசித்தார்..!
2) திருமங்கைமன்னன் படித்துறையில் (இது வடதிருக்காவேரி கொள்ளிடம் அருகேயுள்ளது..) பிரேத சம்ஸ்காரம் ஆனவர்களுக்கு வைகுண்ட பிராப்தி வேண்டும் என்றார்..!
3)ஆழ்வார்கள் அருளிச்செயலுக்கு ஏற்றம் தரும் வகையிலும், நம்மாழ்வாரின் மோட்ச வைபவம் சிறப்பாக நடைந்தேற வேண்டியும், அத்யயன உற்சவத்திற்கு அரங்கன் அனுமதியளிக்க வேண்டும் எனவும் வேண்டினார்.
ஆழ்வார் வேண்டி அரங்கன் என்ன மறுக்கவா போகிறார்…?
மனப்பூர்வமாக சம்மதித்தார் அரங்கன்..!
ஆழ்வார்களுக்கு ஏற்றம் தரும் “அத்யயன உற்சவம்“ ஆரம்பமானது..!
தமிழ் மறை உற்சவமாக மாற்றியமைத்தார்..! அதனுடன் கூட வேதம் ஓதுதலும் நடந்து வருகின்றது..!
நாதமுனிகள் காலத்தில் எப்படி நடந்தது..? உற்சவங்கள் எப்படி மாற்றப்பட்டன..,?
வெகுகாலம் வரை ஆழ்வார் திருநகரியிலிருந்து, ஸ்ரீரங்கம் கோயில் பரிஜனங்களோடு, வேதபாராயணம், திவ்யபிரபந்தத்தோடு, நம்மாழ்வார் எழுந்தருளுவார்..! அந்த சமயம், சில முக்ய கைங்கர்யபரர்களைத் தவிர, யாருமில்லாததால், வேத பாராயணம் போன்ற கைங்கர்யங்கள் நடைபெறவியலாததால், கைசிக ஏகாதசி தொடங்கி, நம்மாழ்வார் இங்கு எழுந்தருளும் காலம் வரை “அனத்யயன” காலம் ஆனது..! இந்த ஸம்பிரதாயங்களை எல்லாம் நாம் மறந்து விடக்கூடாது என்பதற்காக இம்மாதிரி பல நிகழ்வுகள் இன்னமும் ஸ்ரீரங்கத்தில் நடைமுறையிலிருந்து வருகின்றது..!
நாதமுனிகள் காலத்தில், நாதமுனிகள் இவ்வைபவத்தினை, பகல் பத்து, இராப்பத்து, என இரண்டாக பிரித்து, பகல் பத்தில் நம்மாழ்வார் தவிர்த்த இதர ஆழ்வார்களின் பாசுரங்களை “திருமொழித் திருநாளா”கவும், இராப்பத்தினை “திருவாய்மொழி”த் திருநாளாகவும், தம் மருமகன்களான மேல அகத்தாழ்வார், கீழை அகத்தவார்களுக்கு இயல், இசை, நாடகமாக, திவ்யபிரபந்தங்களுக்கு மெருகூட்டி, திறம்பட போதித்து அரையர் ஸேவைக்கு ஆதாரமானார்..! அன்றுந்தொட்டு இன்று வரை இவ்வைபவம் சிறப்புற, வேதம் தமிழ் செய்த மாறனுக்கு பொலிவு தரும் வைபவமாக “நம்மாழ்வார் மோட்ச“த்துடன் இனிதே தொடர்ந்து நடந்து வருகின்றது..!
எம்பெருமானாரின் விடாய் தீர்த்த உற்சவம்….!
தாம் ஜீவித்திருக்கும் வரை, தமது தீராத ஒர் ஆசையினை, எ்ம்பெருமானாருக்கு, அவருக்குப் பின் வந்த தரிசன ப்ரவர்த்தகர்கள், அவரது அர்ச்சா திருமேனியுடன் இருககும் போது பூர்த்தி செய்துள்ளார்கள்..! ஆம்..! திருக்கச்சி நம்பிக்கு பிரஸாதம் அமுது செய்தபின், எம்பெருமானார், அவரது சேஷத்தினை பிரஸாதம் கண்டுருளுவார்..! ஜீவிதத்துடன் இருந்தபோது உள்ள உள்ளக்கிடக்கையினை, ஏக்கத்தினை, அவர் அர்ச்சா திருமேனியுடனிருக்கும் போது தீர்த்து வைத்துள்ளார்கள்..!
வேறு சில விசேஷங்கள்..!
இந்த உற்சவத்தின் போது நம்பெருமாளே ஒரு பக்தன் எவ்விதம் மோக்ஷ உலகம் செல்கிறான் என்பதனை காண்பிக்கின்றார்..!
இந்த ஆத்மா முக்தி பெறும் போது, வைகுண்டத்தில் “விரஜா நதி” எனும் நதிக்கரையினை அடைகின்றது. விரஜா நதியினில் அந்த ஆத்மா திவ்யமான ஒளி பொருந்திய தேஜோமயமாகின்றது. தேவர்கள் எதிர் கொண்டழைத்து வைகுந்தம் அழைத்துச் செல்கின்றனர்..!
ஸ்ரீரங்கத்தில் நம்பெருமாள் மூலஸ்தானத்தினை விட்டு புறப்படுகையில் போர்வை சாற்றிக் கொண்டு கிளம்புவார். மூன்றாம் பிராகாரத்தில் அமைந்துள்ள “விரஜா நதி“க்கு ஒப்பான “விரஜாநதி” மண்டபத்தினை அடைந்தபோது, அங்கு வேதகோஷங்கள் நடைபெறும். இது தேவர்கள், அந்த முக்திபெற்ற ஆத்மாவினை எதிர்கொண்டழைப்பதற்கு ஒப்பாகும். சற்று தள்ள வைகுந்த வாசல் முன்பு, அரங்கன் தம் போர்வையினைக் களைந்து, ஒளி பொருந்திய திருவாபரணங்களை, தம் மேல் சாற்றிக் கொண்டு தேஜோமயமாய், மிக்கக் காந்தியுடன் சேவை சாதித்தருளுவார். இது விரஜா நதியில் தீர்த்தமாடிய அந்த ஆத்மா தேஜோமயமாய் விளங்குவதற்கு ஒப்பாகும்…!
இவ்விதம் அரங்கன் பெருங்கருணையுடன், தாமே ஒரு சேதனனாகயிருப்பது, தம் பக்தன் எப்படி மோக்ஷம் பெறுகின்றான் என்பதனை தாமே நிகழ்த்திக்காட்டுகின்றார்.
————————–
நாச்சியார் திருக்கோலம், நம்பெருமாளின் வேடுபறி, நம்பெருமாள் கைத்தல சேவை, நம்மாழ்வார் கைத்தல சேவை, நம்மாழ்வார் மோக்ஷம் ஆகிய உற்சவங்கள் அவசியம் கண்டு, உள்வாங்கி, நாம் உணர்ந்து, உய்ய வேண்டிய ஒரு அற்புத உற்சவம், இந்த அத்யயன உற்சவம்..!
————————-
இவ்வைபவத்தில் அரங்கனுக்கு, ஆழ்வார் மீதும் அவர்கள் பாடிய தீந்தமிழ் பாசுர்ங்கள் மீதும் கொண்ட பாசம் அபரிமிதமானது..!
எல்லா உற்சவத்தினைக் காட்டிலும், இந்த உற்சவம்தான் நெடிய உற்சவம்..!
எல்லா உற்சவத்தினைக் காட்டிலும், இந்த உற்சவ காலத்தில், அரங்கன் தம்மை அலங்கரித்துக் கொள்வதிலும், ஆழ்வார் பின்னே அலைந்து திரிவதிலும் அதிக நாட்டமுடையவனாக உள்ளான்..! இந்த உற்சவத்தில் அவனது தேஜஸ், காந்தி, கீர்த்தி, தயை மிக மிக அதிகம்..!
—————-
சூரிய குல வம்ச அரசர்கள் (கட்வாங்கன், இஷ்வாகு, தசரதன், ராமன்) போன்றவர்களும், சந்திர குல வம்ச அரசர்கள் (சந்தனு) போன்றவர்களும் வணங்கி உய்வடைந்தனர்..! இதனைத் தெளிவுபடுத்தும் விதமாக சூரியனுக்குரிய நவரத்னமாகிய ரத்னாங்கியை நம்பெருமாள் அணிந்தும், சந்திரனுக்குரிய நவரத்னமாகிய, நல்முத்த்ங்கியைப் பெரிய பெருமாள் அணிந்தும், எளியவராகிய நாமும் உய்யும் வண்ணம், வைகுண்ட ஏகாதசியன்று சேவை சாதித்தருளுகின்றார்..!
——————-
எல்லா பெரிய ரக்ஷா பந்தன உற்சவத்தின் போதும், ஏழாம் திருநாள் தாயார் ஸந்நிதி எழுந்தருளி, திருமஞ்சனம் கண்டருளிச் செல்வார்..! ஆனால் இந்த இருபது நாள் உற்சவத்தில் ஒரு நாள் கூட தாயார் ஸந்நிதி பக்கம் திரும்பமாட்டார்..! ஆழ்வார்களையும், அரையர் கொண்டாட்டத்தினையும் ரசிப்பதில், அவன் அதில் லயித்து கிடப்பதில் அலாதி பிரியம் அவனுக்கு..!
——————
இந்த மார்கழி மாத சுக்ல பட்ச ஏகாதசியன்றுதான், தேவர்களுக்கு அமிர்தம் கிடைத்தது. இன்றுதான் கண்ணன் அர்ச்சுனனுக்கு கீதை உபதேசம் செய்த நாள் – கீதா ஜெயந்தி.
—————–
வைகுந்த ஏகாதசி நிர்ணயம் செய்வது எப்படி?
ஸ்ரீஸ்ரீ கிருஷ்ண ப்ரேமி அண்ணா அவர்கள் ஏகாதசி விரதத்தினைப் பற்றி பல புராணங்கள், சாஸ்திரங்களிலிருந்து தமது “ஸ்ரீபாகவத தர்ம சாஸ்திரம்“ என்னும் நூலில் விரிவாகக் கூறியுள்ளார். அவரது திருவடிகளை மனதினால் வணங்கி, வைகுண்ட ஏகாதசி சம்பந்தமான சில செய்திகளைக் காண்போம்.
மார்கழி மாதத்தில் வரும் ஏகாதசியில் விரதமிருந்து, துவாதசியில் கேசவனை ஆராதித்தால் அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும். பிரும்மஹத்தி தோஷம் கூட விலகும் – பாத்ம புராணம்-
இப்போது ஏகாதசி நிர்ணயம் பற்றிய சர்ச்சைகள் பல ஏற்படுகின்றன. இந்த ஏகாதசி நிர்ணயம் பற்றி சில வரிகள்..!
கங்காஜலம் பவித்ரமாயினும், கள்ளு கலந்துவிட்டால் அசுத்தமே. பஞ்சகவ்யம் பவித்ரமாயினும் நாய் முகர்ந்தால் அசுத்தமே. அதுபோன்று இரண்டு பக்ஷங்களிலும் வரும் ஏகாதசியில் தசமி கலந்தால் அதை விட்டுவிடவேண்டும். தசமி கலந்த ஏகாதசி அஸூர ப்ரீதி – ப்ருஹன் நாராயணீயம் –
தசமி கலந்த ஏகாதசி அசுரர்களுக்கு ஆயுளும் பலமும் தரும். இந்த ஏகாதசி விரதம் பகவானுக்குப் பிடிக்காது. – பாத்ம புராணம்-
தசமி ஒரு வினாடி இருந்தாலும், அந்த ஏகாதசி ஆகாது. பல கேடுகளை விளைவிக்கும் – ப்ரம்ம வைவர்த்தம்-
உதயத்திற்கு முன்பே தசமி வேதையிருந்தாலும் ஏகாதசியினை விட்டு விட வேண்டும் -கருட புராணம்-
ஆக எக்காரணம் கொண்டும் ஏகாதசியன்று தசமி திதி கலக்கக்கூடாது. சூர்யோதயத்திற்கு முன்பு வரும் பிரும்ஹமுகூர்த்த காலத்தில் தசமியிருந்தாலும் கூடாது. (சூர்யோதயம் முன்பு நான்கு நாழிகைகள் (ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்கள்) பிரும்ஹமுகூர்த்தக் காலம்).
தாஸன் – முரளீ பட்டர்
Namazhwar
(ஸ்ரீரங்கம் முரளீ பட்டர் 16.01.2020)
இன்று அதிகாலை 16.01.2020 இந்த நெடிய பாசுரத் திருநாளின் முக்கிய நிகழ்வான, ஸ்வாமி நம்மாழ்வார் மோக்ஷம் வெகு விமரிசையாக நடந்தேறியது..! !
சில நிகழ்வுகளால் அடியேனது மனம் நெகிழ்ந்தது..!
1. ஆழ்வாரின், ((ஸம்பிரதாயத்தில், கோயில் என்றால் எப்படி ஸ்ரீரங்கத்தினைத்தான் குறிக்குமோ, அதுபோன்று பொதுவாக ஆழ்வார் என்றால் அது நம்மாழ்வாரையேக் குறிக்கும்..!)) உணர்வகளை, தாளமெழுப்பி, உணர்ச்சிப் பொங்க,
“முனியே! நான்முகனே! முக்கண் அப்பா..! என் பொல்லாக்
கனிவாய்த் தாமரைக் கண் கருமாணிக்கமே..! என் கள்வா…”
எனத் தொடங்கி
”…..அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த
அவா இல் அந்தாதி இப்பத்து அறிந்தார் பிறந்தார் – உயர்ந்தே”
என், ஆழ்வாரே உளம் புகுந்தாற் போன்று, நா தழுதழுக்க, பாடிப் பரவிய அரையர் பெருமக்கள்..!
2. தாம் சாற்றிக்கொண்டிருந்த, திருமாலை, கஸ்துாரித் திருமண் அனைத்தையும் ஆழ்வாருக்கு உகந்தருளி, தாம், “தேமே” ன்னு திருமாமணி மண்டபத்தில், நிற்கும் நம்பெருமாள்..!
3. இருபது நாட்களும், தமக்கு மிக மிக அந்தரங்கமான, ஆனந்தமான, கொண்டாட்டமாகயிருந்த ஆழ்வார்கள், ஆச்சார்யர்களை விட்டு பிரியப்போகின்றமே என்ற பரிதவிப்புடன் நின்ற நம்பெருமாள்..!
4. உங்களில் எவ்வளவு பேர், இதனைக் கவனித்திருப்பீர்கள் என்றுத் தெரியவில்லை..!
நம்பெருமாளின் திருக்கமலப்பாதங்களை விட்டு, ”அகலகில்லேன்” என்று, என்றும் எப்போதும் பிரியாதிருக்கும், பாதுகாதேவி (ஸ்ரீசடாரி), இன்று ஒருநாள் மட்டும், ஆழ்வாரின் திருவடித் தொழல் பொருட்டு, இன்று நம்பெருமாள் பின்பக்கம் அணையின் மேல் அமர்ந்ததினைத் தரிசித்தீர்களோ..?
ஆழ்வார் திருவடித் தொழும் நாளான இன்று ஆழ்வாரின் பிரதிபிம்பமாகத் திகழும் ஸ்ரீசடாரியானது, “
“ஸவயமேவ” (தானே) எழுந்தருளுவதால், அவருக்கு இன்று ஒருநாள், இடம் கொடுத்து, பின்னே எழுந்தருளியது..!
ஆக, நம்மாழ்வார் நம்பெருமாளிடத்துத் திருவடித் தொழல் நம்பெருமாளின் முன்பக்கமும் நடந்தது..! பாதுகை ரூபத்தில் பின்புறமும் தொழுதார்..!
பரிபூரணமான ஒரு திருவடித் தொழல்..!
நம்பெருமாள் ஸ்ரீசடாரிக்கு “சடகோபம்” என்று பெயர்..!
ஸ்ரீபாஞ்ராத்ர ஸம்ஹிதையில் “சடன்“ என்ற அசுரனைப் பாதுகை ஜயித்த படியினால் “சடகோபம்” என்றத் திருநாமம் வந்ததாகக் கூறப்படுகின்றது..! அதாவது, பகவானை அடையும் வழியல்லாது, இந்திரியத் துாண்டுதலின் பேரில் வேறுவழியில் திரும்பும், சேதனர்களைத் திருத்தி, தன்னுடைய ஸபர்ஸத்தினால், நம்முள் விளையும் தீக்குணங்களை வென்று, நம்மைக் கரைசேர்க்கும், சடகோபனாக நிலைப்பெற்றது..!
சரி..! இதற்கும் நம்மாழ்வார்க்கும் என்ன சம்பந்தம்..! ஒரு மிகப் பெரிதான சம்பந்தத்தினை, ஸ்வாமி தேசிகர் சொல்கின்றார், தமது பாதுகா ஸஹஸ்ரத்தின் மூலமாக..!
நாமெல்லாம் ஒரு சங்கல்ப்பம் வைத்துக்கொண்டிருப்பது போல், பெரிய பெருமாளும் ஒரு சங்கல்ப்பம் கொண்டார்..!
அது, ”யார் யாருக்கெல்லாம், திருவாய் மொழித் தெரியவில்லையோ, அவர்களுக்கெல்லாம் தம் அனுக்ரஹம் கிடையாது” என்பதாகும்..! அதாவது நம்மாழ்வார் ஸம்பந்தம் இல்லையேல் மோக்ஷமில்லை என்பதாம்..!
தமிழ் தெரிந்த நாம் படித்துவிடலாம்..! ஆனால், மொழி தெரியாதவர்கள், அஞ்ஞானத்தில், லௌகீஹத்தில் சுழல்பவர்கள் என்ன செய்வார்கள்..? நம்மாழ்வார் சிந்தித்தார்..!
”தாமிடோபநிஷந் நிவேஸ ஸூன்யவாந்
அபி லக்ஷமீரமணாய ரோசயிஷ்யந்..!
த்ருவமாவிஸதி ஸ்ம பாதுகாத்மா
சடகோப ஸ்வயமேவ மாநநீய: || – (பாதுகா ஸஹஸ்ரம்-22)
ஆழ்வார், எல்லோரும் எம்பெருமானை எய்தி எட்டவொண்ணா சுகம் பெற திருவாய்மொழியினை அருளிச்செய்தார்..! திருவாய்மொழி கற்கும் திறன் அற்றவரும் கூட, எம்பெருமான் திருவடியடைய வேண்டும் என்கிற எண்ணத்தோடு, அவர் தானே பாதுகையாகவும் ஆனார்..!
உடையவர், மேல்கோட்டைக்கு எழுந்தருளுகின்றார்..! அங்கே கோவையூர் என்ற ஊரினை அடைந்தார்..! அந்த ஊர்க்காரர்கள் உடையவருக்கு எந்த அங்கீகாரமும் தாராது, வேற்று சமயத்தைச் சார்ந்து, அலட்சியமாக இருந்தனர்..! இவர்கள் அனைவரையும் ஒரே சமயத்தில் எப்படி திருத்தி எம்பெருமான் திருவடியடைய வைப்பது..? யோசித்து ஒரு முடிவுக்கு வந்தார்..!
இந்த ஊரில் ஒரு பெரிய ஏரியிருந்தது..! அந்த ஏரிதான் அவர்களனைவருக்கும் நீர் ஆதாரமாகயிருந்தது..! முதலியாண்டானை அழைத்தார்..! “அவர்கள் நீர் எடுக்கும் துறையில் திருவடிகளை விளக்கி வாரும்..!” என்று நியமித்தார்..! முதலியாண்டான் உடையவர் ஆணைப்படிச் செய்தார்..!
மறுநாள் காலை..! என்னவொரு மாயம்..! அந்த பரமபாவனமான நீர் பருகிய அவ்வூரிலுள்ள அனைவரின் உள்ளமும் மாற்றம் பெற்றது..! உ்ய்ய ஒரே வழியாம் உடையவரின் திருவடிப்பற்றினர்..! அன்று முதல் அவ்வூருக்கு “ஸாளக்கிராமம்” என்ற திருநாமம் ஏற்பட்டது..! (ஸாளக்ராம தீர்த்தம் மிக விசேஷமானது..! ஸமஸ்த பாபங்களையும் போக்கவல்லது..! இதுவும் பாபங்கள் நீ்ங்கியதால் “ஸாளக்ராமம்” என்றழைக்கப்பட்டதோ..!)
”கங்கையிற் புனிதமான காவிரி” – திராவிட தேசத்தில்தான் புகழ்பெற்ற ஆழ்வார்கள், ஆச்சார்யர்கள் அவதரித்தனர்..! இவர்களனைவருமே அந்தந்த ஆற்றின் துறைகளில் அவதரித்தவர்கள்..! ஆச்சார்யர்கள் அனுஷ்டானத்திற்கென ஸ்ரீரங்கத்தில் வடதிருக்காவேரிக் கரை அருகே குடியிருந்தனர்..!
இவரகள் திருவடி விளக்கி, அனுஷ்டானம் செய்து, அர்க்யம் கொடுத்த, அந்த ஓடுகின்ற பரமபாவன ஜலமானது, திவ்யமானது – அதில் தீர்ததமாடுகின்றவர்களின் மனம் சத்வமானது..! ஆழ்வார் ஆச்சார்யர்களின் திருவடிகளில் சரணடைந்தது..!
ஆனால் இன்று………..????
தாஸன் -முரளீ பட்டர்-
Pagal paththu – 27/12/19 to 05/01/20
Kindly click the following link for photos taken during Namperumal Athyayana Utsavam – 26/12/2019 to 16/01/2020 :
https://photos.google.com/share/AF1QipOZXQXDcc47-Hd8iA8Tz5554Pzqa2ad-n_QAgBlDmuvnrUThBF2hDmQEpaNNuS1cQ?key=MzA4YmNnMjBuLURZSFBBNVBGaXRxVFFjSGJkcGJ3
————————————————————————————
————————————————————–
ஸ்ரீ காட்டழகிய சிங்கர் கோயிலின் ” மஹாசம்ரோசணம்” – 01.12.2019
—————————————————————
Koil Sri Jayanthi – 24.08.19
கொண்டல் வண்ணனைக் கோவலனாய், வெண்ணெய்
உண்ட வாயன் என் உள்ளம் கவர்ந்தானை
அண்டர்கோன் அணி அரங்கன் என் அமுதினை
கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே
Uriyadi- 25.08.19
Namperumal Purapadu to Uriyadi aasthana mandapam
மதியம் கோவிலில் இருந்து புறப்பட்டு அம்மாமண்டபம் ரோடு கிருஷ்ணா ஜெயந்தி மண்டபத்தில் 3.30 எழுந்தருளி பின்னர் மழை வந்த படியால் .. வீதி இல்லை என்று முடிவாகி ..
பெருமாள் மாலை 6.30 PM கோவிலுக்கு புறப்பாடு தாமதம் ஆகி 7.38 க்கு கிளம்பி வீதி சுற்றாமல் நேரே ரெங்க ரெங்கா கோபுறத்திற்கு முன் கோபுரத்தில் நின்று கொண்டு … கிருஷ்ணர் உரியடி மண்டபத்தின் முன்பாக எழுந்தருளி உரியடி கண்டருளினார்
Namperumal Uriyadi purapadu
Koil Erupathiettam (28) perukku – 13.08.19
நம்பெருமாள் ஆடி28- திருக்காவேரிக்கு எழுந்தருளல் (முதல் புறப்பாடு)
Kindly click the following link for photos :
https://photos.google.com/share/AF1QipMpLuThpIFuBiu824g19O3wqtitxZxdbKquDqHyKNdOj0wjZBGqOBGxRPSeSp0iiQ?key=NUNWMTBNcjl2V2FwSkNFQWNuaUpFQUJKZEdwbWxR
Koil Srirama Navami – 13-05-2019
சேரகுலவல்லி தாயார் சேர்த்தி
Swami Emperumanar varusha thirunatchathiram – Chithirai – Thiruvathirai – 09.05.19
“வாழி யதிராசன்..!”
(ஸ்ரீரங்கம் முரளீ பட்டர் 9.5.2017)
”வையம் தழைக்க, வைணவம் காக்க, வைகுண்டத்திலிருந்து வந்துதித்த உடையவரே….”
எம்பெருமானாரின் திரு அவதார தினமாகிய இன்று, அவரிடத்துப் பகவான் பேசிய சில தெய்வீக வார்த்தைகளைக் காண்போ்ம்..!
நம்பெருமாள்
”உபயவிபூதி ஐஸ்வர்யங்களையும் உமக்கேத் தந்தோம்..! நீர் உபயவிபூதிக்கும் இனி “உடையவர்”.
திருவேங்கடமுடையான்
”உமக்கும் உம்முடையார்க்கும் உபயவிபூதி ஐஸ்வர்யத்தையும் தெற்கு வீட்டில் தந்தோம்..!”
பேரருளாளர்
”யாதவ பிரகாசர் உம்மை பிரதக்ஷிணம் செய்து ஸந்யாசம் கொள்வார்..”
திருக்குறுங்குடி நம்பி
இராமானுசரை ஆசாரியாராக உடையோம்.
அழகர்
”நம் இராமனுசனை உடையவராயிருந்தும், நீங்கள் சிஷ்யராக நினைத்திரும்..”
திருநாராயணப் பெருமாள்
இராமனுசர் மடியில் தவழும் “செல்லப்பிள்ளை“யாகவே ஆனார்.
தாஸன் – முரளீ பட்டர்
———————————————-
ஸ்ரீயதிராஜரின் பாதயாத்திரை..!
(முரளீ பட்டர்)
நேற்று இரவு 1030 மணிக்கு மேலிருக்கும்..! தஞ்சாவூர் சாலையில் ஸ்ரீரங்கம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்தேன்..! சிறு சிறு குழுக்களாக ஜனங்கள் பச்சைநிற வேஷ்டி அணிந்த வண்ணம் வெறும் காலுடன் வேகமாய் நடை போட்டு பயணித்து கொண்டிருந்தனர். அவர்கள் இந்த வேகத்தில் சென்றால் குறைந்தபட்சம் ஒரு இரவிற்குள் 50 கி.மீ துாரம் நடப்பார்கள்..! பல வசதிகள் நிறைந்த இந்த காலத்திலும் அவர்களது இந்த வேண்டுதல், அர்ப்பணிப்பு, நடைபயணம் …! அவர்களது யாத்திரை சுபமாய் அமைய மனதார பிரார்த்தித்தேன்..! அரங்கனை நமஸ்கரித்தேன்..!
ஸ்ரீரங்கம் எல்லையினை அடைந்தேன்..! என் எண்ணத்தில் உடையவரினைப் பற்றிய சிந்தனைத் தாக்கியது..! அடடா..! அவரளவு நடந்தவர் வைணவத்தில் எவரும் உண்டோ..? நடந்து நடந்தே நொந்த பாதங்கள் அன்றோ அவரது மலர்பாதங்கள்..!
ஸ்ரீரங்கஸ்ரீ பொறுப்பேற்ற உடையவர் பெரியநம்பிகளை ஆஸ்ரயித்து த்வய மந்த்ரத்தின் விரிவான அர்த்தங்களை உபதேசிக்கப்பெற்று மகிழ்ந்தார். பெரியநம்பிகள் ‘இதைக்காட்டிலும் இன்னமும் சில விசேஷ மந்த்ரங்களும், அர்த்த விசேஷங்களுமுண்டு. இவற்றினை ஆளவந்தாரின் அந்தரங்க சீடரான திருக்கோட்டியூர் நம்பி உபதேசிக்கப் பெறுவாய்’ என்றருளுகின்றார்.
முதன்முறை சென்று திருக்கோட்டியூர் நம்பிகளை பணிந்தபோது, நம்பிகள் உடையவரை ஏறெடுத்துக் கூட பார்க்கவில்லை. ‘எவரிடத்தும் சொல்வதற்கில்லை” என்று உடையவரின் முகம் பாராமலேயே திருப்பியனுப்பி விட்டார். பின்னர் திருக்கோட்டியூர் நம்பிகள் ஒருமுறை ஸ்ரீரங்கம் வருகின்றார். அரங்கனைத் தொழுகின்றார். நம்பெருமாள் ”நம் இராமனுசனுக்கு ரஹஸ்யார்த்தங்களை உபதேசியும்” என்று அர்ச்சகர் மூலமாக பேசுகின்றார்.
அதற்கு நம்பிகள்,
”நா ஸம்வத்ஸரவாஸிநே ப்ரப்ரூயாத்”
ஒரு வருடமாவது குருவிற்கு பணிவிடை செய்யாதவனுக்கு உபதேசிக்கலாகாது.” எனவும்,
இதம் தே நாதபஸ்காய நாபக்தாய கதாசந
நா சாஸூஸ்ரூஷவே வாச்யம் ந ச மாம் யோப்யஸூயதி
பரம ரஹஸ்யமான இவ்வர்த்தத்தை, தவம் புரியாதவனுக்குச் சொல்லலாகாது.
(தவமே புரிந்தவனாயினும் உன்னிடமும் என்னிடமும்) பக்தியில்லாதவனுக்கு ஒரு போதும் உபதேசிக்கக் கூடாது.
(தவமும் பக்தியுமிருந்தாலும்) குருவிற்கு பணிவிடை செய்யாதவனுக்கு கூறலாகாது.
(வேறு எத்தனை குணமிருந்தாலும்) என்னைக் குறித்து அஸூயை கொள்பவனுக்கு சொல்லவேக் கூடாது.
என்று பல சாஸ்திர மேற்கோள்களை அரங்கனிடத்துச் சுட்டிக் காண்பிக்கின்றார் நம்பிகள்.
அதற்கு அரங்கன்,
‘சரீரத்தையும், பொருளையும், அறிவையும், வஸிக்குமிடைத்தையும், செயல்களையும், குணங்களையும், பிராணனையும், ஆச்சார்யனுக்காகவே என்று எவன் இருக்கின்றானோ அவனே சிஷ்யனெனத் தக்கவன். வேறு விதமாகயிருப்பவன் சீடனல்ல. இந்த லக்ஷணங்களை பூர்த்தியாக உடைய உடையவருக்கு உபதேசிப்பதற்கு எந்த தோஷமுமில்லை”
என்று அருளுகின்றார்.
அரங்கன் வாக்கினால் திருப்தியடைந்த நம்பி, அங்கு இவர் ஏதும் கூறமாட்டாரோ? என்று பரிதவிப்புடன் காத்திருந்த உடையவரை நோக்கி, ”ஊருக்கு வாரும்” என்று கூறி புறப்பட்டார். ஆனந்தமுடன் இராமனுஜரும் திருக்கோட்டியூர் அடைய, ”இன்றைக்குப் போய் வாரும்” எனத் திருப்பி அனுப்பி விட்டார். இம்மாதிரி ஒரு முறை இரு முறை அல்ல. பதினெட்டு முறை அலைய விட்டார்.
இராமனுஜர் கண்களில் நீர் ததும்ப வெம்பிவிட்டார். அச்சமயம் திருக்கோட்டியூர்நம்பியின் சீடர் ஒருவர் அரங்கனைத் தரிசிக்க வருகின்றார். அவரிடத்து, ”பூந்துழாய் முடியார்க்கு தகவல்ல. பொன்னாழிக்கையார்க்குத் தகவல்ல” (திருத்துழாயையும், பூவினையும் தலையில் தரித்திருக்கும், சங்குசக்ரதாரியாகயிருக்கும் உங்கள் பெருமாளுக்கு இது நியாயம்தானா?)’ என்று வருத்தப்படுகின்றார்.
திருக்கோட்டியூர் சென்ற அந்த சீடர் தன் குருவிடத்து உடையவரின் ஏக்கத்தினைக்கூறி தாமும் வருத்தப்படுகின்றார். நம்பிகளுக்கு உடையவரிடத்தில் உபதேசிக்கலாம் என்ற நம்பிக்கை அப்போதுதான் வருகின்றது. மீண்டும் அவரையே ஸ்ரீரங்கத்திற்கு அனுப்பி ‘தண்டும் பவித்ரமுமாக தாம் ஒருவர் மட்டுமே வருவது” என்று அழைக்கின்றார்.
உடையவர் தம் சீடர்களான முதலியாண்டன் மற்றும் கூரத்தாழ்வானுடனும் திருக்கோட்டியூர் சென்று நம்பிகளிடத்து தண்டன்சமர்ப்பிக்கின்றார். “உம்மை மட்டும்தானே வரச்சொன்னேன்? யார் இவர்கள்?” என நம்பி வினவ இவர்களைக் காட்டி இவர்கள்தாம் ”எம் தண்டும் பவித்ரமும்” என உரைக்கின்றார். இவர்கள் அனைவரிடத்தும் திருப்தியடைந்த நம்பிகள் ”இவ்வர்த்தத்தை நீங்கள் மற்ற யாருக்கும் உபதேசிக்கக் கூடாது” என பிரதிக்ஞை வாங்கிக்கொண்டு நலந்தரும் சொல்லான பெரிய திருமந்த்ரமான, எட்டு எழுத்தேக் கொண்ட அஷ்டாக்ஷரத்தினை , பதம் பதமாக பிரித்து விசாலமாக, ஸ்ரீவைஷ்ணவர்கள் நாத்தழும்பேற அனுசந்திப்பதான நாராயண மந்திரத்தினை உபதேசிக்கின்றார்.
உபதேசிக்கப் பெற்ற உடையவர் அடுத்தநாள் திருக்கோட்டியூர் ஸந்நிதியில் அநேக ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு தாம் பெற்ற திருமந்திரத்தினை பரமரஹஸ்யார்த்தத்தை உபதேசிக்கின்றார்.
இதனையறிந்த திருக்கோட்டியூர் நம்பி அதிர்ந்தார். வெகுண்டார். ‘ஒருவருக்கும் சொல்ல வேண்டாமென்று நியமித்த பிறகுதானே சொன்னோம். எந்த பலத்தில் அதனை மறந்து, மறுத்து உபதேசித்தீர்;” என்று கடுகடுக்க, ”ஆச்சார்ய நியமநத்தினை மறுத்த எனக்கு நரகம் உறுதி’ என்கிறார் பணிவாக. மேலும் தொடர்கின்றார், ”இந்த பாபத்தினால் அடியேன் ஒருவனேயன்றே நரகம் புகுவேன். தேவரீர் திருவடிகளை முன்னிட்டுச் சொன்னதினாலே இவ்வர்த்தத்தைக் கேட்ட, திருமந்திரத்தினை ஜபம் செய்கின்ற ஆத்மாக்கள் மேன்மையேயடையுமே” என்று கருதியே உபதேசித்தோம் என்று பணிவோடு நம்பிகள் திருவடி தொழுது கண்ணீரோடு உரைக்க, நம்பிகளுக்கு உள்ளுணர்வு உரைத்தது. இந்த உணர்வு, பரஸம்ருத்தி நமக்கு கூடிற்றில்லையே என்று வருத்தமுற்று கலங்குகின்றார். தம் திருவடிகளில் வீழ்ந்த உடையவரை தம்மோடு வாரியணைக்கின்றார். ‘எம்பெருமானாரே! வாரும்” என்று ஆரத் தழுவுகின்றார். இதுநாள் வரையில் இத்தர்ஸநம் (திருமந்திரப் பொருள்) பரம ரஹஸ்யமாக வைதீக சித்தாந்தமாகயிருந்தது. இன்று முதல் இது ‘இனி
”எம்பெருமானார் தர்ஸநம்” என்றே அழையுங்கள்’ என்று கூடியிருந்த அனைத்து வைணவர்களுக்கும் விண்ணப்பம் செய்தார்.
இந்த மண்ணுய்ய, மண்ணுலகிலுள்ள மனிதர்கள் உய்ய, இவ்வொரு வைபவத்திற்காக உடையவர் நடையாய் நடந்தது ஏறத்தாழ 3240 கி.மீட்டருக்கும் அதிகமாகத்தானிருக்கும்..!
தாஸன் – முரளீ பட்டர்
11.05.2014 தேதிப் பதிவு
————————————————————————
Namperumal Viruppan thirunaal – 25.04.19 to 05.05.19
Kindly click the following link for photos :
———————————————————————-
Chithira pournami – Gajendra moksham – 19.04.19
=======================================
Namperuaml Aadhi Brahmotsavam 13.03.19 to 23.03.19
Kindly click the following links for photos :
https://photos.google.com/share/AF1QipNp31CeO4TNEuNT3YUJH2YcIpSpirI-uDPJrjXQNHvBt_a-uOp0EXGwb3QMumyKJQ?key=bUFZUmVvd3lCajYwR3FDVWFybHpEeWV2NmtibjFB
Namperumal Theppa thirunaal – Thirupallioota utsavam – 08.02.19 to 16.02.19
“மாசி கருடன்“
(ஸ்ரீரங்கம் முரளீ பட்டர் 12.2.2019)
ஸப்த மோட்ச புரிகள் (முக்தி தரும் தலங்கள்) ஏழு. அவை
1) வாரணாசி 2) அயோத்தி 3) காஞ்சிபுரம் 4) மதுரா
5) துவாரகை 6) உஜ்ஜைன் 7) ஹரித்துவார்.
வாரணாசி, காசி என்றும் பனாரஸ் என்றும் அழைக்கப்படும். “வருணா” என்ற ஆறும் “அசி“ என்ற ஆறும் இங்கு பாயும் கங்கையில் கலப்பதால் வாரணாசி என்றானது.
காசி ஒரு சிறந்த முக்தி தாயகம்.
பௌண்டர வாசுதேவன் எனும் மன்னன், தன்னையே வாஸூதேவனாக எண்ணிக்கொண்டு, செயற்கையாக சங்கும் சக்ரமும் தரித்துக்கொண்டு, பகவான் கிருஷ்ணரைப் போருக்கு அழைத்தான்..!
(ஏற்கனவே நடந்த ஒரு போரில் இவன் பீமனிடம் தோற்று, பீமன் அவனிடமிருந்த “பௌண்டரம்“ என்னும் பெரிய சங்கினைப் பறித்துக்கொண்டான்..!, பாரதப்போர் துவங்கும் முன்னர், இந்த சங்கினால்தான் பீமன் விண்ணை முட்டும் அளவு “சங்கொலி“ எழுப்பினான்..!)
பௌண்ட்ர வாசுதேவனுக்கு ஆதரவாக, காசி ராஜனும் கிருஷ்ணருக்கு எதிராக போர் செய்தான்..! இருவரது தலையையும் பகவானின் சுதர்ஸன சக்ரம் கொய்தது..! சிவபெருமான் பிரார்த்தனைக்கிணங்க, காசியில், சுதர்ஸனர் நிலைப்பெற்று, இன்றளவும் அருள்பாலித்து வருகின்றார் அக்னி ரூபமாக..!
திருமங்கைமன்னன் படித்துறைப் போன்று, காசியிலும் மசான தோஷமில்லை..!
இங்குள்ள மசான அக்னியே சுதர்ஸன ஆழ்வாராகும்..!
அணையா அக்னி..!
ஈமக்ரியை செய்யும் போது, தனியே அக்னி எடுப்பதில்லை..! மசானத்திலுளள அக்னியையே எடுத்து, அதுவேதான் அடுத்து வரும் சவத்திற்கு அக்னி..!
“காசியாம்து மரணா முக்தி” – காசியில் மரணித்தால் முக்தி – “ஸ்ரீரங்கம்“ என்று நினைத்தாலே முக்தி..!
இங்கு ”பிந்து மாதவன்”தான் முக்தி நாயகன்..! – காசி முழுமைக்கும் நாயகன் இவனே..! சுயம்புவாக தோன்றிய சாலக்ராம மூர்த்தி இவர்..! சக்ராயுதத்தினையும், பாஞ்சஜன்யம் என்ற சங்கினையும், கௌமோதகி எனற கதையும், தாமரை மலரும், நான்கு திருக்கைகளில் ஏந்தி, ஒரு முறைப் பார்த்தாலே, ஜன்மம் முடியும் வரை தரிசிக்கவேண்டும் என்ற தாபத்தினை உண்டாக்கும் வகையில் பரிமளிக்கின்றார் இவர்..!
ஸ்ரீரங்கத்தினை, கி்பி. 1324ல், எப்படி மாலிக்காபூர் நிர்மூலமாக்கினானோ, அது போன்று, ஒரு காலத்தில் பிரும்மாண்டமாக விளங்கிய, பிந்து மாதவன் கோயில், 1669ம் வருடம் ஓளரங்கசீப்பினால் நிர்மூலமாக்கப்பட்டு, இத்திருக்கோயிலிருந்து, கொள்ளையடிக்கப்பட்ட கம்பங்கள், வேலைப்பாடுகள், கற்கள் யாவும் “அலம்ஷா“ எனும் மசூதிக்கட்ட பயன்படுத்தப்பட்டது..!
கி.பி. 1669 முதல் 1672 வரை, இத்தலத்தின் மூலவர் விக்ரஹத்தினை, கங்கை நதியின் நீரோட்டத்திற்கு அடியில் மறைத்து வைத்து, காப்பாற்றியுள்ளனர் இக்கோவிலார்கள்..! 1
1672ம் வருடம் சத்ரபதி சிவாஜி அவர்கள், இத்திருக்கோயிலை மீண்டும் நிர்மாணித்தார்..!
19வது நுாற்றாண்டில் மராட்டிய மன்னர் “பவன்ராவ்“ என்பவர், திருப்பணிகள் செய்து புனருத்தாரணம் செய்தார்..! இருந்தாலும் பழைய எழில் கொஞ்சும், பிரும்மாண்டமான கோயிலமைப்புப் போனது போனதுதான்..!
“ஜீன் பாப்டைஸ் டவார்னீர்” என்னும் யாத்ரீகர், இந்த கோவிலின் ஆறடி மூலவர் பற்றியும், வேலைப்பாடுகள் பற்றியும், நான்குத் திருக்கைகளின் திக்குகளில் எழும்பியிருந்த பிரும்மாண்ட கோபுரங்கள் பற்றியும், மூலவர் அணிந்திருந்த விலைமதிப்பில்லாத நகைகள் பற்றியு்ம் தமது குறிப்புகளில் குறித்துள்ளார்..!
ஸ்ரீவைகுண்டத்தில் ஓடும் விரஜா நதியானது, இங்கு ஸ்ரீரங்கத்தில் மூலஸ்தானத்தினை ஓட்டி, பெரியபெருமாளின் திருவடி வருடி வலமாக ஓடுகின்றது. விரஜா நதி மண்டபம் என்று ஒரு தனிமண்டபமே இங்கு உண்டு. —
காசியில் பிந்துமாதவனின் திருவடி கீழ், யமுனா, கங்கை, ஸரஸ்வதி, கீர்ணா, துத்பாப எனும் ஐந்து புண்யநதிகள் ஓடுவதாக ஐதீகம்..!
கார்த்திகை மாதம் பிரும்ம முஹூர்த்தத்தில் இந்தத் திருக்கோயில் அருகே அமைந்துள்ள பஞ்சகங்கை படித்துறையில் எவர் மூழ்கி நீராடுகின்றார்களோ, அவர்களது பாபம் யாவும், ஸ்ரீரங்கம் துலா மாத காவிரி ஸ்நானம் போன்று, ஸமஸ்த பாபங்களையும் போக்கக்கூடியதாம்..!
இப்படி பலவிதங்களில், காசிக்கும், ஸ்ரீரங்கத்திற்கும் பல ஒற்றுமைகள் இருப்பினும்,
காசியில் கருடன் பறக்காது..!
ஸ்ரீரங்கத்தில் கருடனுடன் சேர்ந்து பெருமாளே பயணிப்பார்..! நமக்குத் தரிசனம் தந்தருளுவார்..!
வேதத்தின் மீதேறி வேதத்தின் விழுப்பொருளே நமக்கு சேவை சாதித்தருளும் திவ்யமான ஸேவை.! அதுவும் ஒரு புண்யமான மாதத்தில்..! மிக மிக புண்யமான க்ஷேததிரத்தில்..!
அதனால்தான், “மாசி கருடன் ஸேவை – காசிக்குப் போனாலும் கிடைக்காது..!”.
மாசி எதனால் புண்யமான மாதம்…?
ஒரு ஸம்வத்ஸரத்தில் (வருடத்தில்), வானிலிருந்து இரண்டு துளிகள் நம் பாரத தேசத்தில் விழுகின்றன..!
ஒன்று அமிர்த பிந்து — ஒரு அம்ருத துளியானது, துலா(ஐப்பசி) மாதத்தில், காவிரியில் வீழ்கின்றது. இதனால்தான் துலா காவிரி ஸநானம் முக்யம்.
மற்றொன்று “க்ஷீர பிந்து” – திருப்பாற்கடலிலிருந்து விழும் இத்துளியானது, மாசி மாதம், கடலில் வீழ்கின்றது. அதனால்தான், மாசி கடலாடுதல் விசேஷம்..! மாசி மாத சமுத்ர ஸ்நானம் …!
இத்தகைய மாசி மாத கருட ஸேவை, காசிக்குப் போனாலும் கிடைக்காதுதானே…!
தாஸானு தாஸன்
முரளீ பட்டர்
————————-
Kindly click the following link for pictures :
https://photos.google.com/share/AF1QipNHCk9gIlTuZUkxa7YzuvT4u6Abyrrx2cAi5iILofBKS29FEY-JRZ4UmjArQRqUag?key=bVlVMWhZTUdRZFhrc3pSMHQtVkxzRVl6a0dITktn
———————————————————–
Namperumal Bhupathith Thirunaal – 12.01.19 to 22.01.19
Kindly click the following link for photos :
===========================================